News December 25, 2025
குழந்தையை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை

பொன்னேரி அண்ணாமலைச்சேரியைச் சேர்ந்தவர்கள் அர்ஜுன் (31) பூஜா 25) திருமணமாகி 3 1/2 வருடம் ஆகிய நிலையில் ருத்விகா (3 மாதம்) என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கைகால் அசைவு இல்லாததால் மருத்துவர்கள்SMA எனப்படும் ஸ்பைனல் மஸ்குல்லர் அட்ரபி ஸ்டேஜ் 1 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரி செய்ய 16 கோடி ரூபாய் செலவாகும் ஆதலால் குழந்தையை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
Similar News
News January 22, 2026
திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.
News January 22, 2026
திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.
News January 22, 2026
திருவள்ளூர்: கொலைவெறியில் தாக்கியவர்கள் கைது!

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராகுல்(17) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை நேற்று(ஜன.21) போலீசார் கைது செய்தனர்.


