News December 9, 2025
குழந்தைகள் அறிவாளிகள் ஆக இந்த ஒரு பழக்கம் போதும்!

பெற்றோர்களே, உங்கள் குழந்தை புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு நிச்சயமாக இருக்கும். இதற்கு, ஓயாமல் நோண்டிக் கொண்டிருக்கும் செல்போன்களை ஓரங்கட்டிவிட்டு, அவர்களிடம் நல்ல புத்தகம் ஒன்றை கொடுங்கள். தினமும் இரவு நேரத்தில் 15 நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் புத்தக வாசிப்பில் ஈடுபடலாம். இதை தினமும் செய்துவர அவர்களின் அறிவுத்திறன் வளரும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
Similar News
News March 30, 2026
வேட்பாளர்கள் அறிவிப்பில் இதை கவனிச்சீங்களா?

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, திமுக, அதிமுக, தவெகவின் அறிவிப்பு SM-ல் வைரலாகிறது. 3 கட்டங்களாக வெளியிடப்பட்ட அதிமுகவின் பட்டியலில் EPS-ன் பெயர் முதலிடத்திலிருந்தது. திமுகவின் பட்டியலில் ஸ்டாலினின் பெயர் கடைசி இடத்தில் இருந்தது. தவெகவின் பட்டியலில் விஜய்யின் பெயர் முதலிடத்தில் இடம் பெற்றிருந்ததை நீங்க கவனிச்சீங்களா? <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
காதலியை பல துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்

விசாகப்பட்டினத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. ரவீந்தர்(35) என்பவர் காதலி மோனிகாவை(29) துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். ரவீந்தருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், மனைவி ஊருக்கு சென்ற போது, காதலியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். திடீரென ஏற்பட்ட சண்டையால், கோபத்தில் இப்படி செய்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். காணாமல் போன பெண்ணின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 30, 2026
தேர்தல் குறித்து வித்தியாசமாக விளக்கிய வைகோ

நடைபெற்றுவரும் தேர்தல், அரசியல் குரு ஷேத்திரப் போர் இல்லை என வைகோ பேசியுள்ளார். குரு ஷேத்திரப் போர் என்பது சம பலம் கொண்ட பாண்டவர்களும், கவுரவர்களும் போரிட்டனர் என்ற அவர், ஆனால் இங்கே அதுபோல சம பலம் கொண்ட போட்டியாளர்கள் இல்லை என்றார். மேலும், திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறது எனவும், இக்கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


