News January 23, 2025
குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையினை திறந்து வைத்த அமைச்சர்

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையினை திறந்து வைத்தார்.
Similar News
News September 18, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
▶️ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், பெரியகோட்டக்குப்பம்
▶️ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அத்தியூர்திருக்கை
▶️KPS திருமண மண்டபம், மணம்பூண்டி
▶️அரசு நடுநிலைப்பள்ளி வளாகம், அருகாவூர்
▶️அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், செவலப்புரை
▶️அலங்கார் மண்டபம், கோலியனூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 17, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.09.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News September 17, 2025
விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

விழுப்புரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <