News January 9, 2026
குளித்தலை அருகே பயங்கர விபத்து!

கரூர் மாவட்டம் கோட்டமேட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் (21), திண்டுக்கல் ஓதுவார் பள்ளியில் பயிற்றுனராகப் பணியாற்றி வந்தார். இன்று இவர் தனது பைக்கில் குளித்தலை – மணப்பாறை சாலையில் கோட்டமேடு யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே ஞானவேல் என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் பிரவீன் குமார் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
கரூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
கரூரில் வசமாக சிக்கிய இருவர்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பாலவிடுதி மற்றும் சிந்தாமணி பட்டி காவல் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் கடவூரில் லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (51) மற்றும் மைலம்பட்டி கடைவீதியில் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை முகமது (48) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து தேற்று கைது செய்தனர்.
News January 11, 2026
கரூர்: போன் காணாமல் போச்சா? இனி கவலையே வேண்டாம்!

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<


