News May 16, 2024
குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

கன்னியாகுமரி, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள புது குடியிருப்பு சுப்பையார்குளத்தில் கேரள மாநிலம் பாறசாலை சேர்ந்த நபர் நேற்று இரவு தன்னுடைய உடமைகளை படித்துறையில் வைத்து விட்டு குளிப்பதற்காக குளத்தில் இறங்கியவர் நீரில் மூழ்கி பலியானர். இதனையடுத்து தீயணைப்புதுறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
குமரி: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

கன்னியாகுமரி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
குமரி: இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

தெள்ளாந்தியை சேர்ந்தவர் ஜாவின் பிரபாகர் (31). இவருக்கு திருமணமாக வில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த இவருக்கு மனநலம் பாதிப்பும் இருந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் விஷம் குடித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
News February 11, 2026
குமரி: நில E.C, சிட்டா இனி Whatsappல்…!

கன்னியாகுமரி மக்களே, நிலத்துக்கான E.C வில்லங்க சான்றிதழ் வேணுமா? இ<


