News December 21, 2024
குளத்திலிருந்து 3 பேர் சடலமாக மீட்பு

திருப்பூர், உடுமலையைச் சார்ந்த 16 வயதான பள்ளி மாணவி என்பர் காணமல் போனதாக காவல்துறையில் புகார் கொடுக்கபட்டு வந்த நிலையில், அப்பெண் மற்றும் சென்னையை சார்ந்த 19 வயதான ஆகாஸ், குறிச்சிகோட்டையை சார்ந்த 20 வயதான மாரிமுத்து ஆகிய 3 பேரின் சடலங்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. இருசக்கர வாகனத்துடன் குளத்தில் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 9, 2026
திருப்பூர்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

திருப்பூர் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 9, 2026
திருப்பூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 9, 2026
திருப்பூர்: தட்டித்தூக்கிய திமுக!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 28 வது வார்டு மாஸ்கோ நகர் பகுதியில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மாவட்ட திமுக மாணவரணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவான செல்வராஜ் முன்னிலையில், திமுகவில் இணைந்து கொண்டனர்.


