News August 20, 2025
குற்றாலத்தில் விற்பனையாகும் சீசன் பழங்கள்

▶️ரம்பூட்டான்
▶️மங்குஸ்தான்
▶️துரியன் பழம்
▶️நாட்டு சீத்தா
▶️ஸ்டார் ப்ரூட்
▶️வால்பேரீக்காய்
▶️முட்டைப் பழம்
▶️பப்ளி மாஸ்
▶️கிளிமூக்கு மாங்கா
▶️பன்னீர் கொய்யா
▶️காட்டு நெல்லிக்காய்
▶️சீனி நெல்லிக்காய்
▶️பிளம்ஸ்
▶️பட்டர் ப்ரூட்
▶️சீனி கொய்யா என 30க்கும் மேற்பட்ட பழங்கள் குற்றாலத்தில் சீசன் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. *ஷேர் பண்ணுங்க
Similar News
News February 11, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<
News February 11, 2026
தென்காசி: போலி பத்திரப்பதிவு செய்த விசிக நிர்வாகி கைது

தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக ரீகன் குமார் என்பவர் உள்ளார். இவர் பேச்சியம்மாள் (ம) பிரியங்கா என்ற 2 பெண்களுடன் இணைந்து தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி SP மாதவனிடம் புகார் கொடுத்த நிலையில் குமார் போலீசார் கைது செய்தனர்.
News February 11, 2026
தென்காசி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


