News February 15, 2025

குற்றங்கள் தொடர்பாக புகார் செய்ய whatsapp எண் அறிமுகம்

image

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சார்பாக, குட்கா, கள்ள சாராயம் போன்ற பல்வேறு குற்றங்களை செய்பவர்களை காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி whatsapp மூலம் புகார் அளிக்க மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8903990359

Similar News

News October 16, 2025

சைபர் குற்றச்செயல்களுக்கு எச்சரிக்கை செய்த காவல்துறை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சைபர் குற்றச்செயல்களை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்படாத தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைய தளங்களின் வழியாக பணம் கோரும் நபர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஏதேனும் சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்னில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News October 16, 2025

ராணிப்பேட்டை: G Pay / PhonePe பயனாளர்கள் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News October 16, 2025

ராணிப்பேட்டை : ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் ‘நம்ம சாலை’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!