News December 9, 2024
குறைதீர்வு நாள் கூட்டத்தில் 505 மனுக்கள் பெறப்பட்டன

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று (டிச 9) நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 505 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 9, 2026
ராணிப்பேட்டை: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News March 9, 2026
ராணிப்பேட்டை மாவட்டம்- ஓர் பார்வை!

1. நகராட்சி- 6 (அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு,மேல்விஷாரம் , சோளிங்கர்)
2. பேரூராட்சிகள்- 8
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா- 6
5. வருவாய் கிராமங்கள்- 330
6. ஊராட்சி ஒன்றியம்-7
7. கிராம பஞ்சாயத்து- 288
8. MP தொகுதி-1 (அரக்கோணம்)
9. MLA தொகுதி- 4
10. மொத்த பரப்பளவு – 2234.32 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
ஆற்காடு தொகுதியில் மீண்டும் மாம்பழம்?

ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதியில், அதிமுக கூட்டணியில் முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார்.கடந்த முறை அதிமுகவினரின் ஒத்துழைப்பு குறைந்ததால் வெற்றி வாய்ப்பு நழுவிய நிலையில், இம்முறை எடப்பாடி பழனிசாமியிடம் பேசி அன்புமணி ராமதாஸ் இத்தொகுதியைப் பெற்றுத் தருவார் என பாட்டாளிகள் நம்புகின்றனர். இதற்காக இளவழகன் இப்போதே கிராமந்தோறும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


