News October 14, 2025

குறைதீர்வு கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய,312 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை விசாரித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

Similar News

News October 14, 2025

செங்கல்பட்டில் மழை வெளுக்கும்!

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.

News October 14, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக் <<>>செய்து இன்று அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

செங்கல்பட்டு: கல்லூரி மாணவன் விடுதியில் தற்கொலை

image

திருப்பத்தூரை சேர்ந்தவர் மாவோ (20). சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவரின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இவரால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே கல்லூரிக்கு செலுத்திய கட்டணததை திரும்ப கேட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால் மன உளைச்சலில் இருந்தவர் கல்லூரி விடுதியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் சோகம் செற்பட்டுள்ளது.

error: Content is protected !!