News August 12, 2025

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 505 மனுக்கள் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (11.08.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 11, 2025

பெரம்பலூர்: ONLINEல் ரேஷன் கார்டு! விண்ணப்பிப்பது எப்படி?

image

✅<>இங்கு <<>>க்ளிக் செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்கள்.
✅படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்கள்.
✅ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
✅பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்கள்.
✅விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

பெரம்பலூர்: TNPSC Group 2 & 2A பிரிவில் வேலை!

image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்; நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும், எனது குடும்பத்தினரையும்; நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து; அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்; போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.” என உறுதி ஏற்றனர்.

error: Content is protected !!