News June 21, 2024

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறுதானிய உணவு

image

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (21.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, சிறுதானிய உணவு எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டது.

Similar News

News February 11, 2026

தேனி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் இணையம் (ம) மொபைல் பயன்பாடுகள் மூலம் போலியான கடன் செயலிகள் (ம) மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல்களில் போலி கடன் செயலிகள் மற்றும் பணம் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News February 11, 2026

தேனி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் இணையம் (ம) மொபைல் பயன்பாடுகள் மூலம் போலியான கடன் செயலிகள் (ம) மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல்களில் போலி கடன் செயலிகள் மற்றும் பணம் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News February 11, 2026

தேனி: இளம்பெண் கொலையில் வாலிபார் பகீர் வாக்குமூலம்

image

தேவதானப்பட்டி அருகே இளம்பெண் பிப்.9 அன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயமங்கலம் போலீசார் ராஜாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் எங்களுக்குள் 6 வருடங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவரது தாயார் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்து மாரியம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ராஜா வாக்குமூலம் அளித்தார்.

error: Content is protected !!