News January 9, 2025
குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தேறும் திங்கள் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உட்பட அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், இடைத் தேர்தலால் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை 1077, 0424-2260211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் 9791788852 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம்.
Similar News
News August 14, 2025
ஈரோட்டில் வங்கி வேலை வேண்டுமா? CLICK NOW

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 14, 2025
ஈரோடு: ’ஆக.15’ இதைக் கண்டால் உடனே CALL!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேற்று (13.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர், பணியாளர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் உள்ளனர்.