News June 9, 2024
குரூப் 4 தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பாரத் கேட்டரிங் கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உடன் இருந்தார்.
Similar News
News July 9, 2025
திருவாரூர்: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

திருவாரூர் மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003741>>பாகம்-2<<>>)
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News July 9, 2025
திருவாரூர்: ITI போதும் 60,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ITI / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <