News November 15, 2024
குரூப்-4 தேர்வில் முதலிடம்: எம்எல்ஏ ராஜா பாராட்டு

சங்கரன்கோவில் காயிதே மில்லத் நான்காம் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப்(20). இவர் பிளஸ்-டூ முடித்து தட்டச்சு சுருக்கெழுத்தும் படித்துள்ளார். தொடர்ந்து குரூப்-4 தேர்வு எழுதிய நிலையில் இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் சிறுபான்மையினர் பிரிவி, தமிழகத்தில் சுருக்கெழுத்தர் பிரிவில் முதலிடம் பிடித்த தேர்ச்சி பெற்றார். அவரை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நேற்று(நவ.,14) பாராட்டினார்.
Similar News
News March 3, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
தென்காசி: சொத்து பத்திரம் இனி உங்க Phone -ல..!

தென்காசி மக்களே, இங்கு <


