News September 27, 2025

குரூப் 2 தோ்வுகள்: கோவையில் 23,650 போ் எழுதுகின்றனா்

image

கோவை மாவட்டத்தில் ஞாயிறன்று (செப்.28) நடைபெறவுள்ள குரூப் 2 தோ்வுகளை 23 ஆயிரத்து 650 போ் எழுதுகின்றனா். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு ஆய்வு அலுவலா் வீதம் 82 ஆய்வு அலுவலா்கள் மற்றும் துணை ஆட்சியா் நிலையில் 8 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தேர்வு மையங்களுக்கு செல்லும் சேர்வர்களுக்கு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Similar News

News September 27, 2025

கோவை: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

image

கோவை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இதற்க்கு 1.குடும்ப அட்டை 2.வருமானச் சான்று 3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு
18004253993 அழைக்கவும். இதனை SHARE பண்ணுங்க!

News September 27, 2025

கோவை: உளவுத்துறையில் வேலை நாளை கடைசி!

image

கோவை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் .69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க நாளை கடைசி (28.09.2025) தேதி ஆகும். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 27, 2025

கோவை: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

கோவை மக்களே வருகிற அக்.1ஆம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!