News June 5, 2024

குருப் 4 எழுதுபவர்களின் கவனத்திற்கு

image

வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள குருப்4 தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 121 மையங்களில் 32970 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பு வரவேண்டுமென கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

ராணிப்பேட்டை: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 13, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <>இணையத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!