News March 9, 2026
கும்மிடிப்பூண்டி: திமுக மீது நிர்வாகி குற்றச்சாட்டு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி மேல் தெரு ஊராட்சி மன்றர் கௌரி சங்கர் வன்னியர் சமூகத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். சமூக முன்னேற்றத்திற்கு தேவையான பதவிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை திமுக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Similar News
News March 10, 2026
சித்தம்பாக்கம் ஏரியில் மண் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு!

திருவள்ளூர்: சித்தம்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏரி சுற்றுவட்டாரத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டால் நீர்நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், விவசாயம் மற்றும் குடிநீர் வளம் குறையும் என்றும் கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
News March 10, 2026
திருவள்ளூரில் வேண்டிய வரம் அருளும் அம்மன்!

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 10, 2026
திருவள்ளூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

திருவள்ளூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <


