News February 15, 2026
கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதி ஏலாவூர் சோதனைச் சாவடியில் 30க்கும் மேற்பட்ட ஆட்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களை பரிசோதிக்கும் வேலையில் சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வேலையாட்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் வேலையாட்கள் மீது ஆரம்பாக்கம் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 19, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கவரைப்பேட்டை அடுத்த சக்கரை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளி(40). நேற்று முன் தினம் இரவு சுறுவாபுரி வேல் பாயிண்ட் அருகே சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த பைக் முரளி மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 19, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கவரைப்பேட்டை அடுத்த சக்கரை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளி(40). நேற்று முன் தினம் இரவு சுறுவாபுரி வேல் பாயிண்ட் அருகே சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த பைக் முரளி மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 19, 2026
கும்மிடிப்பூண்டி; மின்சார ரயில் இயங்காது!

சென்னை சென்டிரல் – கூடுர்வழித்தடத்தில் மீஞ்சூர் – பொன்னேரி இடையே நாளை(பிப்.20), நாளை மறு நாள்(பிப்.21) இரவு 11:45 முதல் காலை 4:45 மணி வரை பராமரிப்புப் பணி நடைபெறுவதால், 2 நாட்களிலும் இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் மீஞ்சூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து பிப்.20,21,22 ஆகிய நாட்களில் காலை ரயிலும் பகுதி நேர ரத்தாகிறது.


