News September 8, 2024
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் பங்கேற்பு

ஆற்காடு மேற்கு ஒன்றியம் தென்நந்தியாலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News September 9, 2025
ராணிப்பேட்டை: டிகிரி முடித்திருந்தால் 1,20,000 வரை சம்பளம்

ராணிப்பேட்டை மக்களே மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம், (கள பொறியாளர்) போல பதவிகளுக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18வயதுக்கு மேல் இருந்து ENGINEERING அல்லது DILPLOMO ELECTRICAL முடித்திருக்க வேண்டும். எழுத்து வடிவில் தேர்வும் உண்டு இந்த பணிக்கு 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News September 9, 2025
ராணிப்பேட்டை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

ராணிப்பேட்டை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <
News September 9, 2025
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.<<17654451>> தொடர்ச்சி<<>>