News February 1, 2025
கும்பகோணம்: விபத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் பலி

கும்பகோணம் அருகே இரண்டாம் கட்டளை பகுதியை சோ்ந்தவா் கருணாகரன் (43). கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக உதவியாளராக பணியாற்றும் இவர், நேற்று (ஜன.31) உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு தன் டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரைக்கால் மெயின்ரோடு சீனிவாசநல்லூா் பகுதியில் எதிரே வந்த டூவீலர் கருணாகரன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News March 2, 2026
தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தஞ்சை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News March 2, 2026
தஞ்சை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
இளம்பெண்ணை ஏமாற்றிவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் சோழமாளிகை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பெண்ணை ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்ளாமல் ரமேஷ் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.


