News November 23, 2025

குமரி: 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா இவருக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லை. களியக்காவிளை பகுதியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 5 நாட்களாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!