News December 2, 2025
குமரி: வட்டியுடன் ரூ.40 லட்சத்தை வழங்க கோர்ட் உத்தரவு

என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் பர்ணபாஸ். இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் இறந்துவிட்டார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு வைத்திருந்தார். அவரது மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்தில் அவரது மனைவி சமர்ப்பித்த நிலையில் அதனை வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனம் 40 லட்சத்தை 6.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.
Similar News
News December 2, 2025
குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 2, 2025
குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 2, 2025
குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <


