News December 21, 2024
குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தால் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்ட வன சரணாலய பகுதிகளில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியானதால் எந்தவித அனுமதியும் இன்றி நுழைப்பவர்களால் மனித உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துமீறி நுழைப்பவர்களை பிடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
Similar News
News March 6, 2026
குமரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

குமரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
News March 6, 2026
குமரி – ஹவுரா ரயில் இயக்கத்தில் மாற்றம்

கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 7, 14,21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை ஐந்து 50 மணிக்கு புறப்படும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மதுரை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக திருப்பி விடப்படும் என்று ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.இதைப்போல் ஹைதராபாத் சிறப்பு ரயிலும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


