News January 7, 2025
குமரி மாவட்ட ‘டீ’ கடைகளுக்கு கட்டுப்பாடு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது ‘டீ’ கடைகள் இரவு 11 மணிக்குமேல் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் இரவு 11 மணிக்கு மேல் செயல்படக்கூடாது என்று மாவட்ட காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி – ஆட்சியர்

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 5, 2026
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி – ஆட்சியர்

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 5, 2026
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி – ஆட்சியர்

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.


