News January 11, 2025
குமரி மாவட்டத்துக்கு 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது

தெலுங்கானா மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,600 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் மூடைகள் ஏற்றப்பட்டு உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.
Similar News
News February 13, 2026
குமரி: சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் பிப்.14 ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
குமரி: சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் பிப்.14 ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
குமரி: சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் பிப்.14 ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.


