News October 26, 2024
குமரி மாவட்டத்தில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் என இந்த ஆண்டில் மட்டும் 45 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இது தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
Similar News
News February 13, 2026
கனரக வாகனங்கள் செல்ல 2 நாள் தடை- SP எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கனரக வாகனங்கள் 2 நாட்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பிப்.14,15 ஆகிய தேதிகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையினை மீறி மாவட்டத்திற்குள் நுழையும் கனிமவள கனரக வாகனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
குமரி : உங்களுக்கு ரூ.5000 வரலையா ? – உடனே Apply

குமரி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ.5000 வரலையா? இங்கு <
News February 13, 2026
குமரி : உங்களுக்கு ரூ.5000 வரலையா ? – உடனே Apply

குமரி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ.5000 வரலையா? இங்கு <


