News December 19, 2025
குமரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

குமரியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
கன்னியாகுமரி – 28181,
நாகர்கோவில் – 27856,
குளச்சல் -25366
பத்மநாபபுரம் -21684
விளவங்கோடு -28396
கிள்ளியூர் -21890.
இவர்களில் இறந்த வாக்காளர்கள் – 56950. இரட்டை பதிவு கொண்டவர்கள் 11849, குடி பெயர்ந்தவர்கள் 75849, கண்டறிய இயலாத மற்றும் குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்கள் 8474.
Similar News
News December 31, 2025
குமரி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <
News December 31, 2025
நாகர்கோவில் – தாம்பரம் ரயில் 45நி முன்னதாக சென்றடையும்

நாளை முதல் பல்வேறு ரயில்களின் வேகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் வழக்கம் போல் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு 45 நிமிடங்கள் முன்னதாக காலை 5.05 மணிக்கு சென்னை சென்றடையும். இதே போல் தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஐந்து நிமிடம் முன்னதாக நாகர்கோவில் வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 31, 2025
குமரி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


