News March 27, 2026
குமரி: மார்த்தாண்டம் அருகே ஒருவர் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே இலஞ்சி விளையைச் சேர்த்தவர் ஜெபனிஷ் (45). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டுப் பக்கத்தில் உள்ள ரப்பர் மரத்தில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
குமரி: மாணவிகளுக்கு ₹35,000.. அசத்தல் அரசு திட்டம்

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. விண்ணப்பிக்க இங்கே <
News April 7, 2026
குமரி: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

குமரி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <
News April 7, 2026
தேர்தல் தொடர்பாக புகார் எண்கள் அறிவிப்பு

குமரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்வது தொடர்பாக புகார்கள் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு- 8122223319, சட்டமன்ற தொகுதி வாரியாக நாகர்கோவில்-7358776100, குளச்சல்-7358068100, கிள்ளியூர் 7358034100, குமரி -7305282100, விளவங்கோடு- 7358063100 மற்றும் பத்மநாபபுரம்-7397463100 ஆகிய செல்போன் எண்களில் பொதுமக்கள் தகவல் கூறலாம்.


