News December 22, 2025

குமரி: மாணவி செயலால் பரபரப்பு!

image

நாகர்கோவில் வல்லன்குமரன்விளை பகுதி நீர்த்தேக்க தொட்டியின் மீது நேற்று முன் தினம் மாணவி ஒருவர் ஏறி நின்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவியை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் மாணவி இறங்காததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கீழே இறங்கிய மாணவியிடம் விசாரணை செய்ததில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தொட்டியின் மேல் ஏறி நின்றதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 23, 2025

தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

image

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

image

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

image

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!