News December 23, 2025
குமரி: மனைவிகள் பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

சிதறால் பகுதி கட்டிட தொழிலாளி விபின்(29). திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவி அவரை விட்டு பிரிந்தார். 2வதாக சேலத்தை சேர்ந்த பெண்ணை ஊருக்கு அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்தார். அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில்புகார் கொடுத்து விபினிடமிருந்து அவரை பிரித்து அழைத்துச்சென்றனர். இதனால் மனமுடைந்த விபின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருமனை போலீசார் விசாரணை.
Similar News
News December 25, 2025
அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


