News December 23, 2025
குமரி: மனைவிகள் பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

சிதறால் பகுதி கட்டிட தொழிலாளி விபின்(29). திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவி அவரை விட்டு பிரிந்தார். 2வதாக சேலத்தை சேர்ந்த பெண்ணை ஊருக்கு அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்தார். அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில்புகார் கொடுத்து விபினிடமிருந்து அவரை பிரித்து அழைத்துச்சென்றனர். இதனால் மனமுடைந்த விபின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருமனை போலீசார் விசாரணை.
Similar News
News December 26, 2025
குமரி: 300 யூனிட் வரை இலவச மின்சாரம்

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News December 26, 2025
கொடிக்கம்பம் நடுவது குறித்து ஆட்சியர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு நிகழ்வுகள், தேர்தல் பரப்புரைகள், மாநாடுகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் 7 தினங்களுக்கு முன்னதாக உரிய வாடகை கட்டணம் செலுத்தி அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
குமரி: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

குமரி மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <


