News November 19, 2024
குமரி: மகன் தாக்கியதில் சிகிச்சையில் இருந்த தந்தை பலி!

குமரி, வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த தங்கப்பன் – கோசலை தம்பதியின் மகன் ராஜேஷ்குமார்(37). இவர் கடந்த 4-ம் தேதி பெற்றோர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தங்கப்பனை தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ்குமாரை வெள்ளிச்சந்தை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தங்கப்பன் நேற்று(நவ.,18) இறந்துபோன நிலையில், ராஜேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவாகியுள்ளது.
Similar News
News March 29, 2026
BREAKING குமரி: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
கன்னியாகுமரி – மாதவன்
நாகர்கோவில் – பெர்வீன் கிங்க்ஸ்
குளச்சல் – பிரேம் அலேக்ஸ் லாரன்ஸ்
பத்மநாபபுரம் – கிருஷ்ணகுமார்
விளவங்கோடு -மைக்கேல்குமார்
கிள்ளியூர் -சபீன்
News March 29, 2026
குமரி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

குமரி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.
News March 29, 2026
குமரி: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள்<


