News December 16, 2025
குமரி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேம்பனூரை சேர்ந்தவர் ஜெயசேகரன்(50). செட்டிக்குளம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்த இவர் அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை.
Similar News
News March 27, 2026
குமரி: திருவட்டார் அருகே இளைஞர் தற்கொலை

வேர்க்கிளம்பி கல்லன்குழியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ஜாஸ்பர் சுபின்(25). இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி சுபினை பிரிந்து சென்றார். இதனால் மனவேதனை அடைந்த ஜாஸ்பர் சுபின் நேற்று இரவு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 27, 2026
குமரி: திருவட்டார் அருகே இளைஞர் தற்கொலை

வேர்க்கிளம்பி கல்லன்குழியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ஜாஸ்பர் சுபின்(25). இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி சுபினை பிரிந்து சென்றார். இதனால் மனவேதனை அடைந்த ஜாஸ்பர் சுபின் நேற்று இரவு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 27, 2026
குமரி: திருவட்டார் அருகே இளைஞர் தற்கொலை

வேர்க்கிளம்பி கல்லன்குழியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ஜாஸ்பர் சுபின்(25). இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி சுபினை பிரிந்து சென்றார். இதனால் மனவேதனை அடைந்த ஜாஸ்பர் சுபின் நேற்று இரவு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


