News February 28, 2026
குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.!

தக்கலை அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் ஐயப்பன் (60). இவர் தங்க நகை செய்யும் தொழிலாளி. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஐயப்பனுக்கு முன்பு போல் நகைகள் செய்வதற்கான வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்து வந்த ஐயப்பன் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
குமரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
குமரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
குமரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


