News April 25, 2024
குமரி: திருட்டு வழக்கில் தந்தை-மகன் கைது!

நாகர்கோவில் அருகே தலைமை ஆசிரியை ஒருவரின் செயினை பறித்த வழக்கில் தந்தை-மகன் ஆகியோரை நேற்று(ஏப்.23) போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மாங்கோடு பகுதியை சேர்ந்த சிவா, அவரது தந்தை சிவசங்கர் என தெரிந்தது. தொடர்ந்து, இருவரும் சேர்ந்து ராஜாக்கமங்கலம் பகுதி வீடுகளில் திருடிய டிவி, குத்துவிளக்கு, கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 31, 2026
குமரி: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
குமரி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

குமரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இங்கு<


