News October 3, 2025
குமரி: டிஜிட்டல் மோசடி – மக்களே ALERT!

குமரி, குலசேகரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை வீடியோ காலில் தொடர்பு கொண்ட மும்பை போலீஸ் அதிகாரி (போலி) சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக்கூறி, ‘டிஜிட்டல் கைது’ செய்வதாக மிரட்டி வங்கியில் உள்ள பணத்தை ரூ.30 லட்சத்தை மர்ம ஆசாமி அபகரித்துள்ளார். ஆசிரியரின் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை. இதுபோன்ற மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 3, 2025
குமரி: காரில் 810 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

குமரி, நித்திரவிளை போலீசார் நேற்று மாங்காடு பகுதியில் ரோந்து சென்ற போது வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 26 பிளாஸ்டிக் கேன்களில் படகுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் 910 லிட்டர் இருந்தது. போலீசார் காருடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த டிரைவர் ஜாண் பெஸ்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 3, 2025
குமரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..
News October 3, 2025
குமரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<