News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
News April 8, 2026
குமரி: கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.


