News March 7, 2026

குமரி: குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் இன்று மதியம் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Similar News

News April 9, 2026

குமரி: டெம்போ கவிழ்ந்து விபத்து

image

குமரி மாவட்டம், சிதறால் அருகே நேற்று ரப்பர் விறகு ஏற்றி வந்த மினி டெம்போ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அருமனை – ஆற்றூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News April 9, 2026

குமரி: டெம்போ கவிழ்ந்து விபத்து

image

குமரி மாவட்டம், சிதறால் அருகே நேற்று ரப்பர் விறகு ஏற்றி வந்த மினி டெம்போ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அருமனை – ஆற்றூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News April 9, 2026

குமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ

image

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏப்.,15ம் தேதி ரோடு ஷோ நடத்த இருப்பதாக தகவல் தெரிவித்தார். மேலும் 180 தொகுதிகளில் NDA வெற்றி பெறும் என்றார்.

error: Content is protected !!