News April 8, 2026
குமரி: குடிபோதையில் ஒருவருக்கு கத்திகுத்து

குமரி மாவட்டம், கடமகோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (40). இவரது சித்தப்பா சந்திரசேகரன் (70) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று சந்திரசேகரன் குடிபோதையில் மகேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி குத்தியதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News April 12, 2026
குமரியில் இதுவரை ரூ.77.33 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரையிலும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 77 லட்சத்து 33 ஆயிரத்து 380 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று முந்தினம் கன்னியாகுமரி பகுதியில் ரூ.2.95 லட்சம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 12, 2026
குமரியில் இதுவரை ரூ.77.33 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரையிலும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 77 லட்சத்து 33 ஆயிரத்து 380 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று முந்தினம் கன்னியாகுமரி பகுதியில் ரூ.2.95 லட்சம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 12, 2026
குமரியில் இதுவரை ரூ.77.33 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரையிலும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 77 லட்சத்து 33 ஆயிரத்து 380 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று முந்தினம் கன்னியாகுமரி பகுதியில் ரூ.2.95 லட்சம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


