News September 14, 2025
குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

குமரி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News September 14, 2025
குமரி: உங்க பெயர்ல இத்தனை SIM -ஆ??

குமரி மக்களே உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை SIMகள் இருக்குன்னு சந்தேகம் உள்ளதா?? அதை எப்படி பார்க்கிறன்னு தெரியலையா? மத்திய அரசின் சஞ்சார்சாதி மூலம் உங்க ஆதார் எண் மூலம் எத்தனை SIMகள் உள்ளதுன்னு. இங்கு<
News September 14, 2025
குமரி அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்!

குமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வின்சென்ட்-கெர்லின் ஜெர்மன் தம்பதி இவர்கள்து பேரனுக்கு உடல் நலம் பாதிக்கபட்டது. எனவே சிகிச்சைக்காக கெர்லின் ஜெர்மன் பேரனுடன் கருங்கல் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8.75 பவுன் நகையை திருடியுள்ளனர்.இதுக்குறித்து கெர்லின் ஜெர்மன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்த விசாரணை.
News September 14, 2025
மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10 கோடி இழப்பீடு

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் காசோலை குற்ற வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் மற்றும் குடும்பத்த தகராறு வழக்குகள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நீதிமன்றத்தின் மூலம் பரிசீலிக்கப்பட்ட 2519 வழக்குகளில் 1839 வழக்குகள் தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக குமரி சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.