News November 25, 2024
குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை 292 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 610 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 422 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News December 24, 2025
குமரி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

குமரி மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க..
குமரி – 04652-278035
அகஸ்தீஸ்வரம் – 04652-233167
தோவாளை – 04652-282224
கல்குளம் – 04651-250724
விளவங்கோடு – 04651-260232
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க..
News December 24, 2025
குமரி: வெளிநாடு செல்ல விருப்பமா! ஏஜென்ட்கள் விவரம்

குமரி மாவட்ட மக்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளை பெற விரும்புவர்களுக்காக, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <
News December 24, 2025
குமரி: 11 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்

கன்னியாகுமரி திப்புருகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். நேற்று இதன் இணைப்பு ரயில் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ரயில் இன்று காலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்றது. 11 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இந்த ரெயில் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


