News July 9, 2025

குமரியில் TNPSC Group 4 தேர்வு 35251 பேர் எழுத உள்ளனர்

image

வருகிற 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. குமரி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 251 பேர் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். காலை 9.30 மணி முதல் பகல் 12:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 95 பள்ளி கல்லூரிகளில் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி கல்லூரிகளில் மொத்தம் 120 தேர்வு கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.

Similar News

News August 24, 2025

கன்னியாகுமரியில் இனி உடனடி தீர்வு

image

குமரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்பதை போட்டோவுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்த தகவலை Share பண்ணுங்க.!

News August 24, 2025

அகத்தியர் லோபா முத்திரை கோவிலில் மண்டலபிஷேக விழா

image

நாகர்கோவில் வடசேரி அகத்தியர் லோபா முத்திரை திருக்கோவிலில்
இன்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

News August 24, 2025

குமரி மக்களே… FEES இல்லாம ADVOCATE வேணுமா?

image

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!