News January 9, 2026
குமரியில் 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்..!

நாகர்கோவில் கலுங்கடியை சேர்ந்தவர் நிகாஷ் (15). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நித்திஷ் என்பவருக்கு புத்தகம் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதுகுறித்து நிகாஷ் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஜன.8) வழக்குப்பதிந்து ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News January 30, 2026
குமரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

குமரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 30, 2026
குமரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

குமரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 30, 2026
குமரி: பெற்றோரை கொலை செய்ய முயற்சி; மகனுக்கு தண்டனை

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிங்கராயன்-சபரிபாய் தம்பதியினர். இவர்களது மகன் மைக்கேல்தாசன் தனது பெயருக்கு வீட்டை மாற்றகோரி தகராறில் ஈடுபட்டு தனது பெற்றோரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் மைக்கேல்தாசன் மீது போலீசார் வழக்கு பதிந்த நிலையில் இந்த வழக்கு நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் மைக்கேல்தாசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


