News February 13, 2026
குமரியில் 1,612 பேர் மீது வழக்குப்பதிவு

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட திருத்தங்கள், 2025 விதை திருத்த சட்டம் மசோதா திருத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டங்கள் நேற்று நடைபெற்றது.இது தொடர்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,612 பேர் மீது மாவட்டம் முழுவதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 16, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News February 16, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News February 16, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


