News December 25, 2025
குமரியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலம்!

குழித்துறை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 45 வயது நபர் ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவர் கையில் தேர்தலுக்கு வாக்களித்த மை காணப்பட்டதால் கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவராக இருக்கலாம் என போலீசார் கூறினர்.
Similar News
News December 26, 2025
குமரி மக்களே இதான் கடைசி… கலெக்டர் முக்கிய அறிவிப்பு.!

குமரி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <
News December 26, 2025
குமரியில் 156 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவாக வாகனம் ஓட்டிய மற்றும் குடிபோதையில் ஓட்டி வந்த 4 இருசக்கர வாகனம் உட்பட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொந்தரவாக செயல்பட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
குமரியில் 156 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவாக வாகனம் ஓட்டிய மற்றும் குடிபோதையில் ஓட்டி வந்த 4 இருசக்கர வாகனம் உட்பட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொந்தரவாக செயல்பட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


