News November 19, 2024
குமரியில் மாற்றுத்திறனாளிகளும் சென்று வரலாம்

கடலில் இறங்கி கால் நனைப்பது எல்லோருக்கும் பிடித்த விஷயம். ஆனால் மாற்றுத்திறனாளிகள் கடலில் இறங்க வழி இல்லை. இதை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் தற்போது குமரி முக்கடல் சங்கமத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதியாக சாய்தளம் அமைத்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இனி நாங்களும் ஆசை தீர கடலில் கால் நனைப்போம் என அவர்கள் கூறினர்.
Similar News
News April 3, 2026
கூட்டறவு சங்க பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்றம்

பாகோடுு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செல்லசாமி, இவரது பண பலன்களை வழங்காமல் கூட்டுறவுச்சங்கம் இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்நிலையில் இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் செல்லசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று அதிகாரிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்தனர்.
News April 3, 2026
கூட்டறவு சங்க பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்றம்

பாகோடுு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செல்லசாமி, இவரது பண பலன்களை வழங்காமல் கூட்டுறவுச்சங்கம் இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்நிலையில் இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் செல்லசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று அதிகாரிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்தனர்.
News April 3, 2026
குமரியில் 16 பேர் வேட்பு மனு தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 பேர் நேற்று வேட்புமான தாக்கல் செய்துள்ளனர். அதில் கன்னியாகுமரி – 3, நாகர்கோவில் -5, குளச்சல் -2, பத்மநாபபுரம் – 3, விளவங்கோடு – 3, கிள்ளியூர் தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.


