News August 4, 2024
குமரியில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை – எஸ்.பி.

நேற்று குமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தை தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் ஒவ்வொரு சப் டிவிஷனுக்கும் 4 தனிப்படைகள் என மொத்தம் 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரவுடிகள், பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். மது அருந்தி பைக்கில் சாகசம் செய்பவர்களை படம் எடுத்து 70103 63178 என்ற செல்போனுக்கு வாட்ஸ் அப் செய்யலாம் என்றார்.
Similar News
News November 9, 2025
குமரி: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

குமரி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News November 9, 2025
குமரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 9, 2025
குமரி: தந்தையை தீவைத்துக் கொளுத்திய மகன்

இடைக்கோடு அருகே முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணிக்கும் (70), இவரது மகன் சுனில் குமாருக்கும் (37)இடையே தகராறு ஏற்பட்டது. இதில் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை பெயிண்ட் கலக்க பயன்படுத்தும் திரவத்தை எடுத்து ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


