News September 14, 2024
குமரியில் குரூப் 2 தேர்வு – 5750 பேர் தேர்வு எழுதவில்லை

அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட 45 தேர்வு மையங்களிலும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட 27 தேர்வு மையங்களிலும் 14,585 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக நாகர்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 9,970 நபர்களும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 4,815 நபர்களும் தேர்வு எழுதினார்கள். 5750 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டார்.
Similar News
News August 19, 2025
குமரி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

கன்னியாகுமரி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 19, 2025
காணாமல் போன தொழிலாளி மலையில் எலும்புக்கூடாக மீட்பு

தோப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜலிங்கம் (38). இவர் 2 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவரை காணவில்லை. இது தொடர்பாக, ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17ம் தேதி ஆரல்வாய்மொழி மலை உச்சியில் எலும்பு கூடாக கிடந்துள்ளனர். ராஜலிங்கத்தின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 19, 2025
குமரி இளைஞர்களே, இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க

கன்னியாகுமரி இளைஞர்களே, நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக. 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 13 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <