News May 13, 2024
குமரியில் கடத்தப்பட்ட சிறுமி கேரளாவில் மீட்பு

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஊசி பாசி விற்பனை செய்யும் குறவர் சமுதாயத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற ஆந்திர மாநில பெண்மணியின் 7 வயது சிறுமி சங்கீதாவை காணவில்லை என குமரி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியில் சிறுமியை போலீசார் மீட்டு குமரி காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர்.
Similar News
News April 2, 2026
நாகர்கோவில்: பதவியை ராஜினாமா செய்த மேயர்?

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக உள்ள மகேஷ் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் மேயர் பதவியில் இருந்து விலகும் வகையில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
News April 2, 2026
குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

குமரி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News April 2, 2026
குமரி: இலவச wifi வேண்டுமா?

குமரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <


