News January 28, 2026
குமரியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே மணியாரங்குன்று பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது ஜெயக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 29, 2026
குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News January 29, 2026
குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News January 29, 2026
பிப்.1-ல் மதுக்கடைகள் இயங்காது – கலெக்டர்

வடலுார் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.1 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள், FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


